Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ட்விட்டருக்கு என்ன தான் நடந்தது?

ஒரு மனிதர் வெற்றியாளர் என்பதனால் மாத்திரமே அவர் தொட்டதெல்லாம் துலங்கும் என்று எண்ணக்கூடாது என்பதற்கு வாழும் உதாரணம் தான் எலோன் மஸ்க்!

article

இலங்கையில் கறுப்புச் சந்தைகளை உயிர்ப்பிக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 300 வகையான பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து 150 இற்கும் அதிகமான பொருட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும், நாட்டின் இறக்குமதித் துறை இன்னும் பெரியளவு சரிவிலேயே சென்ற வண்ணம் உள்ளது. ஏற்கனவே உயர்ந்து வரும் விளைவாசியெனும் தீயில் இது எண்ணெய் அள்ளியூற்றியது போல பல பொருட்களின் விலையை மேலும் ஏற்றிவிட்டது.

article

மகாராணியின் நல்லடக்கமும் இங்கிலாந்தில் வரவிருக்கும் மாற்றங்களும்

நேற்றைய தினம் இங்கிலாந்தின் மகாராணி இறுதி முறையாக பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தைக் கடந்து சென்றார். செப்டெம்பர் 8 ம் திகதி இயற்கையெய்திய இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று, செப்டெம்பர் 19ம் திகதியன்று பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட 100 நாடுகளின் அரச தலைவர்கள், ஐரோப்பாவின் பல்வேறு அரச குடும்பங்கள் மற்றும் ஜப்பான், மலேஷியா மற்றும் ஜோர்தான் அரச-அரசிகளின் இறுதி மரியாதைகளை ஏற்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.

article

மகாராணியின் மறைவு: “ஓபரேஷன் யூனிகோர்ன்”எனும் பெயரில் திட்டமிடப்பட்டுள்ள இறுதி நிகழ்வுகள்!

பிரித்தானியாவின் நீண்ட கால அரச ஆட்சியாளராக விளங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 71 வது ஆட்சியாண்டின் 214வது நாளன்று (செப்டெம்பர் 8, 2022) ஸ்கொட்லாந்தின் பெல்மோரல் அரண்மனையில் இயற்கையேதினார். ராணியாரின் இறுதிச் சடங்குகள் தற்போது பிரித்தானியாவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் பத்து நாட்கள் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பாதி முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் சுருக்கத்தைக் காண்போம்.

article

தனித் தெலுங்கானா; பின்னணியும், வரலாறும்

ஹைதராபாத்தில், லக்டிகாபுல் பகுதிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அரங்குக்கும் இடையில், கன் பார்க் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பூங்காவை நீங்கள் காணலாம். பூங்காவின் நடுவில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

article

அன்னையர் ஆடல்!

அன்னையரின் முக்கியத்துவம்  வழக்கமான மகாபாரதக் கதைகளில் பெண்களின் முக்கியத்துவம் என்பது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருக்கும். திரௌபதி போன்ற சில பாத்திரங்கள் தவிர்த்து ஏனைய பெண் பாத்திரங்கள், மற்ற ஆடவரின் அன்னை, மனைவி, சகோதரி என்றளவில் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுவார்கள். ஆனால் ஜெயமோகனின் மாபெரும் நாவலான வெண்முரசு, இது வரை அறியப்படாத பாத்திரங்களை விரிவாகவும், நன்கு அறியப்பட்ட பாத்திரங்களை மிக நுணுகியும் அறியுமாறு அமைக்கப்பட்டது. எனவே இந்த பாரதக்கதையில் பெண் பாத்திரங்கள், குறிப்பாக அன்னையர்களின் முக்கியத்துவம் கனிசமானது. […]

article

End of Articles

No More Articles to Load