உரிமைக் குரலை இசை அரசியலாக்கிய கறுப்பினத்தவர்
ஒரு நூற்றாண்டின் புகழ்பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் பகுதியினர், கறுப்பினத்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. அந்த வலியை அவர்கள் தன் கடைசி மூச்சு வரை பாடினார்கள்; மக்களை தன்வசப்படுத்தினார்கள். அவர்களில் தவிர்க்க முடியாத நால்வர் இவர்கள்: