இலங்கையில் COVID-19 சமயத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இளைய தலைமுறையினரின் நன்றிகள்

இலங்கையின் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தேசத்துக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, COVID-19 க்கு எதிராக துணிவுடன் முன்னின்று போராடி வருகின்றனர.
அவர்களின் தியாகம் குறித்து இளைய சமூகத்தின் பார்வையை இங்கே பதிவு செய்கிறோம்.

Related Articles

Exit mobile version