Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சூரியப் புயல்களால் இன்டர்நெட் இணைப்புகள் பாதிக்கப்படுகின்றனவா?

தரைமட்டத்தில் இருந்து 100 Km தூரத்திற்கு அப்பால் உள்ள வெளியினையே நாம் விண்வெளி என்று வரையறை செய்திருக்கின்றோம். அதற்குள் அடங்குபவை பல படைகளில் அமைந்த பூமிக்குரிய வளிமண்டலமாகும்.

article

Strong Foundations – இரண்டாம் அத்தியாயம்: சதுப்புநில காடுவளர்ப்பு

சதுப்புநிலக்காடுகள் என்பது மிகவும் மதிப்புமிக்க அதே வேளை ஆபத்தான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.

video

பறக்கும் தட்டுகளின் மர்மம்

விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ (UFO). உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில்தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

article

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்கள்

வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படுவதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல், இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன.

article

ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும்….

இந்த உலகில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தப்படும் பாணம் தேநீர்! ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் தேயிலையின் சுவை மட்டுமல்ல பல தலைமுறை மக்களின் கண்ணீரும் சில நூற்றாண்டு கசப்புச் சரித்திரமும் கலந்துள்ளன என்பது நாமறிந்தவொன்று,

article

Strong Foundation – முதல் அத்தியாயம்: வாழ்வின் நீரூற்று

இலங்கையிலுள்ள பல பின்தங்கிய கிராமங்களில் இன்றும் குடிப்பதற்கான சுத்தமான குடிநீர் இன்றி மக்கள் சிரமப்படுகின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா?

video

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதைக் குறைப்பது சரியா? தவறா?

அரச ஊழியர்களின் ஓய்வு வயதாக இருந்த 65 என்பதை 60 ஆக இத்திருத்தமானது குறைத்துள்ளது. இப்படியானதோர் தீர்மானத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதிக்குள், ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையானது ஏனைய ஆண்டுகளை விடவும் 2000 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் சாதக பாதகங்கள் குறித்தும், ஓய்வூதியங்களை வழங்குவது தொடர்பில் சில முக்கிய விடயங்களை இக் கட்டுரையூடு ஆராய முற்படுகின்றோம்.

article

மகாராணியின் நல்லடக்கமும் இங்கிலாந்தில் வரவிருக்கும் மாற்றங்களும்

நேற்றைய தினம் இங்கிலாந்தின் மகாராணி இறுதி முறையாக பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தைக் கடந்து சென்றார். செப்டெம்பர் 8 ம் திகதி இயற்கையெய்திய இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று, செப்டெம்பர் 19ம் திகதியன்று பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட 100 நாடுகளின் அரச தலைவர்கள், ஐரோப்பாவின் பல்வேறு அரச குடும்பங்கள் மற்றும் ஜப்பான், மலேஷியா மற்றும் ஜோர்தான் அரச-அரசிகளின் இறுதி மரியாதைகளை ஏற்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.

article

மனிதகுலத்தை மெல்லக்கொல்லும் பிளாஸ்திக் கழிவுகள்!

உணவு, உறையுள் தந்து நம்மை வாழவைக்கும் மகத்துவம் பெற்ற மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கின்றது இந்த பிளாஸ்திக் கழிவுகள். மண்ணை மலடாக்குவதோடு நின்றுவிடாது மெல்ல மெல்ல மனிதனையும் மலடாக்கிக் கொண்டேயிருக்கின்றது.

article

மகாராணியின் மறைவு: “ஓபரேஷன் யூனிகோர்ன்”எனும் பெயரில் திட்டமிடப்பட்டுள்ள இறுதி நிகழ்வுகள்!

பிரித்தானியாவின் நீண்ட கால அரச ஆட்சியாளராக விளங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 71 வது ஆட்சியாண்டின் 214வது நாளன்று (செப்டெம்பர் 8, 2022) ஸ்கொட்லாந்தின் பெல்மோரல் அரண்மனையில் இயற்கையேதினார். ராணியாரின் இறுதிச் சடங்குகள் தற்போது பிரித்தானியாவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் பத்து நாட்கள் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பாதி முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் சுருக்கத்தைக் காண்போம்.

article

“இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல”

அகன்று விரிந்த அகிலத்திலே அளவற்ற உயிரினங்கள் ஆங்காங்கே தப்பிப்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. “தப்பிப் பிழைத்து” என மேற்கோளிடக் காரணம் இயற்கையோ, இறைவனோ அல்ல…. இறைவனின் படைப்பில் உயர் பிறப்பை பெற்று நாசகார நடத்தைகளால் இன்று இழிபிறவிகளாகிப் போன நம் மானிட சமூகத்திடமிருந்து ஒவ்வோர் உயிரும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றது.நாம் அனுபவிக்க வேண்டிய அழகிய பூவுலகை அசாதாரண செயற்பாடுகளால் அலங்கோலமாக்கி இன்று அவதிப்படுகிறோம்.

article

டொலர்களை விழுங்கிய தாமரை கோபுரத்தின் மறைக்கப்பட்ட கதை!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரத்தை கட்டுகின்றோம் எனக்கூறி சீனாவிடம் கடன்களை வாங்கிக் குவித்து உருவான தாமரைக் கோபுரம் திறக்கப்பட்டு இப்போது மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில், இது வரை தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு இது திறந்து விடப்படவில்லை, மாறாக
கிறிஸ்மஸ் மற்றும் வெசாக் தினமென விசேட தினங்களில் மட்டும் அதன் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இம்மாதம் 15ம் திகதி கட்டணத்துடன் பொது மக்கள் பாவணைக்கு திறக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

article

End of Articles

No More Articles to Load