Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கழுத்தை நெறிக்கும் கடன் சுமையினை சமாளிப்பது எப்படி?

முன்பு எப்போதையும் காட்டிலும் இப்போதெல்லாம் கடன் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன என்றால் மிகையில்லை. கடன் கொடுப்பதற்க்கென்றே வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து இழுக்கின்றன வங்கிகள். தொலைக்காட்சிகளில் சரிபாதி விளம்பரங்கள் வீட்டுக்கடன், வாகனக்கடன் வழங்குவது பற்றியே. இதுதவிர தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவ செலவு என அனைத்து வகைகளிலும் கடன் வாங்குவதென்பது இன்று அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்களுக்கான இன்ஸ்டால்மெண்ட், கிரெடிட் கார்ட் போன்றனவும் கடனுடன் சேர்ந்தவையே. ஆக, கடனில்லாத ஒரு வாழ்க்கைய வாழ முடியாது என்பது இன்றைய நியதியாகிப்போனது போலும்! பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, ஒரு சராசரி குடும்பம்கூட ஏதாவது ஒருவகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும் என்பது இன்றைய யதார்தமாகியுள்ளது என்பதை இங்கு எத்தனைபேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

article

“உலகத்தின் முடிவு” என அழைக்கப்படும் ஹோர்ட்டன் சமவெளி! வாழ்வில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டியஇடம்!

நகரத்தின் இறுக்கத்திலிருந்து வெளியே வர நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்டதோர் அழகிய இயற்கை வெளியில் தொலைந்து போக வேண்டும்! வாழ்வில் ஒருமுறையேனும் பயணப்பட வேண்டிய இடங்களை உள்ளடக்கிய உங்கள் Bucket List இல் இந்த இடத்தையும் இன்றே இணைத்துக்கொள்ளுங்கள்… மனதை கொள்ளையிடும் ஹோர்டடன் சமவெளியின் அழகினை பற்றி அறிய வேண்டுமா? இந்த கட்டுரையினை முழுமையாக வாசியுங்கள்

article

இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கும் தொடர் போராட்டம் !

இலங்கையில் 3 தசாப்தங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கானோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். பல்வேறு காரணிகளால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பல வலுகட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

article

இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்த “கதர் இயக்கப் போராட்டம் “

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமும் அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைதான் இந்த கதர் ஆடை. இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், இந்திய பொருளாதாரத்தின் எழுச்சிகளுள் ஒன்றாக இருந்த “கதர் ஆடை இயக்கப் போராட்டம்” பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

article

கதிர்காம திருவிழாவின் போது மாத்திரம் இயற்கையாகவே தோன்றும் திருநீறு!

உலகிலேயே இயற்கையான திருநீறு உள்ள ஒரே இடம்!

எம் நாட்டில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து கோவில்களிலும் இறையருள் வேண்டி வரும் பக்தர்கள், இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொள்வது வழக்கமாகவே உள்ளது. திருநீறு , விபூதி எனவும் அழைக்கப்படுகின்றது. கதிர்காமத்தில் “கபு” (பூஜை செய்பவர்) தெய்வ ஆசீர்வாதத்தினை பெற்ற திருநீற்றை பக்தர்களின் நெற்றியில் பூசுவார். இத் திருநீறு எனப்படும் புனித பொடி போன்ற பாறைத் தூள் இயற்கையாக கிடைக்கப்பெரும் ஒரே இடம் கதிர்காமம் என்பது குறிப்பிடத்தக்கது.

article

வடக்கிலிருந்து கதிர்காமத்திற்கு… பக்தியின் பாதயாத்திரை

யாழ்ப்பாணம், நாகதீபம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக வரும் பக்தர்கள் உகந்தை முருகப் பெருமானுக்கும், கதிர்காமக் கடவுளுக்கும் வணக்கங்களையும், வழிபாடுகளையும் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் காட்டு வழிக்குள் நுழைகின்றனர். மற்றுமோர் குழு மட்டக்களப்பு, கோமாரி, அம்பாறை, பொத்துவில், அறுகம்பே ஊடாக பானம வந்தடைகின்றது.

article

இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

article

தம்மை போன்ற ஆதரவற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் மோசஸ் ஆகாஷ் டி சில்வா

எமது ​​’The Visionary’ தொடரின் 3வது அத்தியாயத்தில் Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனர் மோசஸ் ஆகாஷ் டி சில்வா அவர்களை சந்திக்கவுள்ளோம்.

வன்முறை, அடக்குமுறை, அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக செயற்படும் இலாப நோக்கற்ற Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனரான ஆகாஷ் தனது சொந்த வாழ்வில், தாம் முகங்கொடுத்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல் அவ்வாறான சூழ்நிலைகுள்ளாகியிருக்கும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக பலசேவைகளை முன்னெடுத்து வருகின்றார்

video

The Visionary: காலநிலை மாற்றத்தை சீர்ப்படுத்துவதற்காக உழைக்கும் ஹசங்க பாதுக்க.

இலங்கையில், சில அன்றாட நபர்கள், தங்களை ஆளாக்கிய சமூகத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் சிறந்த சமுதாயமாக மாற்றும் தங்களின் கனவை நோக்கி அயராது உழைத்து வருகின்றனர்.

எங்களுடைய புதிய தொடரான ‘தொலை நோக்குவோர்’ இன் இரண்டாவது அத்தியாயத்தில், thuru.lk நிறுவனர் ஹசங்க பாதுக்க நம்முடைய நிகழ் காலத்தில் நாம் எதிர்நோக்கி வரும் சில தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில்முனைவோரை எவ்வாறு ஒன்றிணைத்து மேம்படுத்துகிறார் என்பது குறித்து நாம் காணவுள்ளோம்.

video

சுய தொழில் முயற்சியாண்மையால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்: ரேணுகா சுரவீர

பத்திக் என்பது ஒரு கலை என முதலில் உங்களுக்குச் சொல்லுபவர் ரேணுகா சுரவீரதான். பத்திக் கலைக்கு பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் தேவை. ஆனால் அவை எதுவும் அவர் அக்கலையில் தேர்ச்சி பெறுவதிலிருந்தும், தனது சொந்த தொழிலைத் தொடங்குவதிலிருந்தும், மற்றவர்களுக்கு அதனை கற்பிப்பதிலிருந்தும் அவரைத் தடுக்கவில்லை. Roo Siru Batik என்பது பேரார்வத்தால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரு செழிப்பான வணிகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

video

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணி!

Dialog Axiata PLC, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், Citi Bank, Sunshine Holdings குழுமம், சர்வோதயா சிரமதான அமைப்பு மற்றும் PwC Sri Lanka ஆகியவை இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணியை முன்னெடுத்துள்ளனர். 

article

End of Articles

No More Articles to Load