Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஈடு இணையற்ற தமிழ்ப் பதிப்பாளர்: உ.வே.சாமிநாதையர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

ஓலைச்சுவடிகளாக இருந்த சங்ககால நூல்களை தேடித்தேடி கண்டறிந்து அவற்றை அழியாமல் நூல்களாக பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பற்றிய தொகுப்பு.

article

வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் முழக்கமிட்ட தென்னக மாவீரர் பூலித்தேவர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்ட மாவீரர் பூலித்தேவரின் வரலாறு.

article

தமிழ்மொழியை வளர்க்க பாடுபட்ட மேல்நாட்டவர்கள் அறிஞர்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழ் மொழியின் பெருமை உணர்ந்து தமிழுக்காக தொண்டாற்றிய சில மேல்நாட்டவர்களைப் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

article

வீரத்தமிழனின் போர்கலைகளில் ஒன்றான சிலம்பம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இன்றைய நாளில் ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் ஆர்வமுடன் கற்கும் கலையாக மீண்டும் தலையோங்கிவரும் ஆதித்தமிழரின் போர்கலை சிலம்பம்.

article

இலங்கையின் முதலாவது கோப்பி பயிர்ச்செய்கை

உலகப்பொருளாதார வர்த்தகத்தில் பெரும் ஏற்றுமதியைக் கொண்டிருந்த இலங்கையின் கோப்பிப் பயிர்ச்செய்கை வீழ்ந்த வீதம் பற்றிய காணொளி இதோ :

video

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின்பால் கொண்டிருந்த அறிவின் ஆழத்தினாலும் முதிர்ச்சியினாலும் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டவர் என்ற சிறப்பிற்குரியவர் தனிநாயகம் அடிகளார்.

article

இன்றைய தலைமுறை குழந்தைகள் மறந்துபோன அன்றைய விளையாட்டுகள்

இன்றைய ப்ளே ஸ்டோரில் கிடைக்காத, அன்றைய நாட்களில் நாம் விளையாடிய சில விளையாட்டுகளை இந்த தொகுப்பில் நினைவு படுத்திக்கொள்வோம்.

article

சங்க கால தமிழர் உணவு முறையில் சிறந்து விளங்கிய சிறு தானியங்கள்

உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்த நம் மூத்த தமிழரின் சிறுதானிய வகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

article

தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திய தேவநேயப் பாவாணர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த அளவு பாடுபட்டாரோ அதே அளவுக்கு அவர் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டும் எனவும் பாடுபட்டார். தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்திய தேவநேயப் பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.கடந்த 15ஆம் திகதியுடன் தேவநேயப் பாவாணர் தமது பொய்யுடலைத் துறந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.

article

End of Articles

No More Articles to Load