Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வீரத்தமிழனின் போர்கலைகளில் ஒன்றான சிலம்பம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

இன்றைய நாளில் ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் ஆர்வமுடன் கற்கும் கலையாக மீண்டும் தலையோங்கிவரும் ஆதித்தமிழரின் போர்கலை சிலம்பம்.

article

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின்பால் கொண்டிருந்த அறிவின் ஆழத்தினாலும் முதிர்ச்சியினாலும் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டவர் என்ற சிறப்பிற்குரியவர் தனிநாயகம் அடிகளார்.

article

தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திய தேவநேயப் பாவாணர் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த அளவு பாடுபட்டாரோ அதே அளவுக்கு அவர் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டும் எனவும் பாடுபட்டார். தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்திய தேவநேயப் பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.கடந்த 15ஆம் திகதியுடன் தேவநேயப் பாவாணர் தமது பொய்யுடலைத் துறந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.

article

தமிழர் பயன்படுத்திய பாரம்பர்ய இசைக்கருவிகள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

நாளுக்கு நாள் புதிதாய் வந்து கொண்டிருக்கும் நவீன இசைக்கருவிகள் மற்றும் டிஜிட்டல் இசை மென்பொருள்களில் இசை கேட்டு ரசித்துக்கொள்ளும் நாம், நமது மூதாதையரின் பாரம்பரிய இசைக்கருவிகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

article

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை.

article

யாளி – தமிழர் வரலாற்றின் அழிந்துப்போன ஆதி உயிரினமா? | #தமிழ்பாரம்பர்யமாதம்

அளவுக்கு மீறிய தோற்றமும்,சக்தியும் கொண்ட இவ்வுயிரினம் நவீன விஞ்ஞான பார்வை கொண்டவர்களுக்கும், பழைமையின் பால் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இடையிலான பேசு பொருளாக மாறியுள்ளது.

article

தமிழர் வரலாற்றில் உடன்கட்டை (சதி) மற்றும் நவகண்டம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

பாரதவர்ஷம் பல்வேறு நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த மண். ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவால் அவற்றில் பல வழக்கிழந்து போயின.

article

களரிப்பயட்டு – தற்காப்புக் கலைகளின் தாய் | #தமிழ்பாரம்பர்யமாதம்

உலகில் வழக்கத்தில் உள்ள பல பிரபல்யமான தற்காப்பு கலைகளின் தாய் என வர்ணிக்கப்படும் ஒரு கலையை பற்றி அறிந்துகொள்ள உதவும் கட்டுரை.

article

தெருக்கூத்தைக் கொண்டாடுவோம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

நாடக மேடையோ காட்சித் திரையோ இல்லாமல் எளிய முறையில் திறந்த வெளியில்  தெருவிலே நடத்தப்படும் நாடோடிக்கலையே கூத்து ஆகும். அக்கலை குறித்து அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அமசங்களை இங்கே காணலாம்.

article

தமிழ் மொழிக்கு எத்தனை வயது? | #தமிழ்பாரம்பர்யமாதம்

குறிப்பு: இந்த வாசிப்பில் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பினை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படையில் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவி ஆகும். நாவு, உதடு, பல், உள்நாவு, வாய் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்படுத்தப்படும் ஒலிகளே மொழிக்கான அடிப்படை. இதை ஆங்கிலத்தில் Phonetics என்போம். இந்த ஒலிகள் மட்டுமே ஆரம்பத்தில் மொழியாக இருந்தன. தன் உணர்ச்சிகளையும், மற்றவர்களை அழைப்பதற்குமான சில ஒலிகளைப் பிற உயிரினங்கள் போல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினான் எம் மூதையன். மொழி பிறந்தது.

article

End of Articles

No More Articles to Load